தூக்கத்திலேயே கொல்லப்பட்ட பெரும் சோகம்

முள்ளிவாய்க்கால் டயரி மே-01 கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-1) முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை இராணுவத்தினர் மீண்டும் செல் தாக்குதல். காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருத்த பலர்  தூக்கத்திலேயே கொல்லப்பட்டனர்.